குண்டடம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் 103வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. குண்டடம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில்…
திருவொற்றியூர் காலடிப்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா
திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில்.வைகாசி பிரம்மோற்சவத்தின் 7 வது நாளான திருவிழாவின் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.…
மத்திய அரசின் நோட்டரி வழக்கறிஞராக வால்பாறை வழக்கறிஞர் வினோத்குமார் நியமனம்
மத்திய அரசின் நோட்டரி வழக்கறிஞராக வால்பாறை வழக்கறிஞர் வினோத்குமார் நியமனம் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் ,சட்டதுறை அமைச்சகத்தால் மத்திய அரசின் நோட்டரி வழக்கறிஞராக திமுக…
கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
கோவையில் தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் போத்தனூர் மதினா மஹாலில் நடைபெற்றது தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் கூட்டமைப்பின் தலைவர் முகம்மது…
வடகரையில் ஹஜ்ரத் மெய்தீன் கனி மஸ்தான் ஒலியுல்லாஹ் 100 ஆம் ஆண்டு சந்தனக்கூடு வைபவம்
நாகப்பட்டினம்,ஜூன்.2-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வடகரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஹஜ்ரத் மெய்தீன் கனி மஸ்தான் ஒலியுல்லாஹ் அவர்களின் 100ஆம் ஆண்டு கந்தூரி விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.…
இந்தியா-ஆசியான் வர்த்தக கவுன்சிலின் வர்த்தகத் தூதராக கோவையை சேர்ந்த சி.எம். விஷ்ணு பிரபு நியமனம்
கோவையை சேர்ந்த தொழில் அதிபரும் அரசியல் பிரமுகருமான விஷ்ணு பிரபு பப்புவா நியூ கினியா நாட்டின் இந்திய வர்த்தக ஆணையராக செயல்பட்டு வருகிறார்.. இந்நிலையில் இவர்,மேலும், இந்தியா-ஆசியான்…
கூவத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே புதிய கழிவறைக் கட்டடம் திறப்பு ; பயணிகள் மகிழ்ச்சி
கல்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நாள்தோறும் மாணவர்கள் வியாபாரிகள் உட்பட பொதுமக்கள் வெளியூருக்கு ஆயிரக்கானோர் சென்னை புதுச்சேரி உட்பட பல்வேறு…
எரமலூர் பெருமாள் கோவிலில் வசந்தோற்சவ விழா..!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எரமலூர் ஸ்ரீ சுந்தரவரத லக்ஷ்மி நாராயண பெருமாள் சன்னதியில் வசந்த உற்சவ வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் மூல…
செண்பகவல்லி அணை சீரமைப்பு கோரி ஜூன் 5-ம் தேதி நடைபெறும் வைகோவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு: வாசுதேவநல்லூரில் செய்தியாளர் சந்திப்பு
வாசுதேவநல்லூர், ஜூன் 1: செண்பகவல்லி அணையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் தலைமையில் வரும் ஜூன் 5-ம் தேதி வாசுதேவநல்லூரில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பொதுமக்கள்…
கல்வி சேவைகளுக்கான மனிதம் அறக்கட்டளை தொடக்க விழா..!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூரில் கல்விசார் செயல்பாடுகளுக்காக மனிதம் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் உதயசங்கர் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்த…
கங்களாஞ்சேரி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
நாகப்பட்டினம்,ஜூன்1-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் ஆலை விரிவாக்கத்திற்காக மத்திய அரசு…
திருமருகல் மகாமாரியம்மன் கோவில் பூச்சொரிதல்
நாகப்பட்டினம்,ஜூன்.1-நாகை மாவட்டம் திருமருகல் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன் படி கடந்த மாதம் 30 ஆம்…
தவெக சார்பில் அஞ்சலை அம்மாள் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது
புழல் அடுத்த கதிர்வேடு, அம்பத்தூர் செல்லும் அணுகு சாலை சூரப்பட்டு சாலை சந்திப்பு அருகே மாதவரம் தவெக தலைமை அலுவலத்தில், கொள்கை தலைவர்,தியாகி, வீரமங்கை அஞ்சலைஅம்மாள் திருவுருவப்படத்திற்கு…
திருவண்ணாமலை மாவட்ட புதிய ஆட்சியா் இன்று குடும்பத்துடன் அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்தார்
திருவண்ணாமலை மாவட்டம் புதிய ஆட்சியராக வந்தனா கார்க் பொறுப்பேற்று இன்று குடும்பத்தோடு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி…
தாராபுரம் காங்கேயம் சாலை இச்சிப்பட்டி கிராமங்களில் அனுமதி இல்லாமல் உயர் மின் கோபுரம் டவர் அமைப்பதை தடுத்த பொதுமக்கள்
குண்டடம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள இச்சிப்பட்டி என்ற கிராமத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் உள்ளது சுற்றுவட்டார பகுதியில் கிராமங்களில் சுமார் ஐயாரத்துக்கு…
மேகதாட் அணையை கட்டினால் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும் – மன்னார்குடி விவசாயிகள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் கரிகாலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார்குடி., ஜூன்.01திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் விவசாயிகள் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவர் கரிகாலன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் ..அப்போது குறுவை சாகுபடி விவசாய பணிகளை தொடங்கி விட்டோம் இந்நிலையில் வரும்…
கோவையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் டி20 கிரிக்கெட் போட்டி-கோவாவை வீழ்த்தி தமிழ்நாடு அணி சாம்பியன்
மாற்றுத்திறனாளிகளின் திறன்களை ஊக்குவிக்கும் விதமாக கோவையில் தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் சங்கம் மற்றும் கலைமகள் கல்லூரி இணைந்து வீல்சேர் டி20 கிரிக்கெட் லீக் போட்டி,நரசீபுரம் பகுதியில் உள்ள…
திருவாரூரில் வீடுகளுக்கு நடுவே தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் – சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
திருவாரூர்., ஜூன்.01 திருவாரூர் மாவட்டம் உருவான காலகட்டத்தில் திருவாரூர் நகரை சுற்றி பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே சிறுசிறு நகரங்கள் உருவாகின. அப்படி உருவான நகரங்களுக்கு அடிப்படைத் தேவையான…
கோவையில் யமஹாவின் ஹைப்ரிட் மைலேஜ் சேலஞ்ச் போட்டி : லிட்டருக்கு 113 கி.மீ மைலேஜ் தந்து வனிதா முதலிடம்
இந்தியா யமஹா மோட்டார் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது அதிநவீன ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் எரிபொருள் திறனை வெளிப்படுத்தும் வகையில், கோயம்புத்தூரில் பிரம்மாண்ட,ஹைப்ரிட் மைலேஜ் சேலஞ்ச் போட்டியை நடத்தியது.…
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் சிலப்பதிகார விழா-சங்கத்தலைவர் முனைவர் வி.முத்து பங்கேற்பு
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் சிலப்பதிகார விழா புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்ச்சங்கச் செயலர் பாவலர் சீனு.மோகன் தாசு…
ஆந்தகுடியில் மாற்று கட்சினர் தமிழக வெற்றி கழகத்தில் இணைவு
நாகப்பட்டினம், மே 31:நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஆந்தகுடியில் மாற்று கட்சியிலிருந்து விலகி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணையும் விழா சிறப்பாக…
திருவாரூரில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவாரூர்., மே 31. திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு மேகதாது அணை கட்டி தமிழ்நாட்டை பாலைவனமாக மாற்றும் முயற்சியை முன்னெடுக்கும் கர்நாடக அரசுக்கு கட்டணம் தெரிவித்து…
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பயணிகள் சாலை மறியல்!
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திலிருந்து சென்னை, திருச்சி, தஞ்சாவூர்,பெரம்பலூர், அரியலூர், ஒசூர்மற்றும் பெங்களூர்கள் ளிட்ட பல்வேறு மாவட்டங் களுக்கும் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு அரசு போக் குவரத்து…
பேராவூரணி அருகே அதி விமர்சையாக நடைபெற்ற தேரோட்ட விழா
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் எழுந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு வீம நாயகி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி…
சீர்காழி அருகே மாற்றுக் கட்சினர் தவெகவில் இணைந்தனர்
சீர்காழி அருகே அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியை சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் தவெக மாவட்ட செயலாளர் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். கிரேன் மூலம் மாலை அணிவித்து உற்சாக…
கொளத்தூரில் தவெகவில் இணைந்த பெண்கள்
செங்குன்றம் செய்தியாளர் சென்னை வடமேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் பல்வேறு கட்சிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் நிகழ்ச்சி…
கும்பகோணத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்
கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம் , தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய…
கோவையில் முதன்முறையாக தேசிய அளவிலான சுற்றுலாதுறை மாநாடு நடைபெறவுள்ளது
கோவையில் முதன்முறையாக தேசிய அளவிலான சுற்றுலாதுறை மாநாடு நடைபெறவுள்ளது இந்தியாவின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையின் மிக முக்கியமான வருடாந்திர நிகழ்வான ஸ்கால் இந்தியா தேசிய மாநாடு…
பள்ளி திறப்பை யொட்டி தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஜின்பேக்டாி ரோடு மாநகராட்சி பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் மேயர் ஜெகன் பொியசாமி ஆணையா் ப்ாியங்கா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனா்.…
திருவண்ணாமலை புதிய ஆட்சியராக வந்தனா கார்க் நியமனம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை புதிய மாவட்ட ஆட்சியராக வந்தனா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.…
திருப்புகலூர் ஊராட்சியில் காட்சி பொருளாக உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நாகப்பட்டினம்,மே.31-திருப்புகலூர் ஊராட்சியில் காட்சி பொருளாக உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி – பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மேல்நிலை நீர்…
திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்-திரளான பக்தர்கள் பங்கேற்பு
நாகப்பட்டினம்,மே.31-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.…
அருள்மிகு சீதளா தேவி மாரியம்மன் வைகாசி பெரும் திருவிழா- பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
அருள்மிகு சீதளா தேவி மாரியம்மன் வைகாசி பெரும் திருவிழா.. பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் பிறக்க முக்தி தரும் திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தின் வடமேற்கில் அமைந்துள்ள…
கோவை சுந்தராபுரம் அருள் கார்டன் பகுதியில் புதிய பொது நூலகம் துவக்கம்
பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக துவங்கப்பட்ட புதிய நூலகத்தை தமிழக அமைச்சர் விக்னேஷ் மற்றும் பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகம்மது ரபி ஆகியோர் இணைந்து திறந்து…
கும்பகோணத்தில் சலங்கை பூஜை விழா
கும்பகோணம் நிருத்யஞ்சலி நடனார்பனா (நடனக் கோயில்) குழுமத்தின் சார்பில் பரதநாட்டிய மாணவிகளுக்குச் சலங்கை பூஜை விழா மாலை நடைபெற்றது. சலங்கை பூஜையில் மாணவிகள் லக்ஷ்னா,ஜனனியா,தான்யா, அதிதி,ஸ்ரீ வர்ஷா,…
கழிப்பட்டூர் ஆனந்த் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹையர் டெக்னாலஜியில் 21-வது பட்டமளிப்பு விழா
கல்பாக்கம் மே 31செங்கல்பட்டு மாவட்டம், கழிப்பட்டூர், பழைய மகாபலிபுரம் சாலை,கலசலிங்கம் நகரில் அமைந்துள்ள ஆனந்த் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹையர் டெக்னாலஜி கல்லூரியின் 21-வது பட்டமளிப்பு விழா நேற்று…
தமிழ் மொழியின் 247 எழுத்துக்களையும் 3 நிமிடங்களில் தட்டச்சு செய்து அசத்திய 8 வயது சிறுமி சன்விதா ஸ்ரீ
கோவையைச் சேர்ந்த கணேஷ் குமார் – கீதா தம்பதியரின் மகளான சன்விதா ஸ்ரீ, சிறு வயதிலேயே தமிழ் மொழியில் தொடர்ந்து பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். தனது…
திருவாரூரில் கரப்பான்பூச்சி படம் போட்ட முகமூடி அணிந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பேரணி நடத்தினர்.
திருவாரூர். மே.30 காலியாக உள்ள பல லட்சம் அரசு பணியிடங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்ககோரி திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஆனந்த்…
குடவாசல் அருகே மனைவி குழந்தைகள் கண்முன்னே 50வயது நபர் மர்மநபர்கள் வெட்டிக்கொலை – உறவினர்கள் சாலைமறியல்
திருவாரூர்., மே. 30 திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே சேங்காலிபுரம் எம்ஜிஆர்நகர் காலனி தெரு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரது மகன் திருமுகம் வயது 50. இவர்…
திருவாரூர் அருகே டயர் வெடித்து லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து.
திருவாரூர்., மே.30 திருவாரூர் அருகே விளமல் பகுதியில் காரைக்கால் துறைமுகத்திலிருந்து கரூர் நோக்கி சிமெண்ட் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரியை செல்வராஜ் என்பவர் ஓட்டிச்…
துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2027ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம்
துறையூர் மே-30திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 29/05/2026 அன்று மாலை 3.30 மணியளவில் வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள…
தேனி மாவட்டத்தின் புதிய கலெக்டராக வைத்திநாதன் நியமனம்
தேனி மாவட்ட புதிய கலெக்டர் வைத்திநாதன் தமிழகத்தில் 30 க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது இதன்படி தேனி மாவட்ட…
அகரக்கொந்தகை வெங்கடாஜலபதி கோவிலில் அன்னமளிப்பு விழா
நாகப்பட்டினம்,மே.30-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை கிராமத்தில் உள்ள வெங்கடாஜலபதிக்கு அன்னமளிப்பு விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று வெங்கடாஜலபதி சாமிக்கு அன்னமளிப்பு விழா நடந்தது. அப்போது…
கட்டக்குடியில் நடைபெற்ற இந்திய அளவிலான ஆண்கள் கபடி போட்டியில் ஹரியான அணி 5 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் சுழற்கோப்பையை வென்றது
மன்னார்குடி., மே 30 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கட்டக்குடியில் கபடி விளையாட்டு கழகம் சார்பில் அகில இந்திய அளவிலான ஆண்கள் கபடி போட்டி கடந்த மூன்று…
திருமருகல் அருகே நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பணி நிறைவு விழா
நாகப்பட்டினம்,மே.30-திருமருகல் அருகே நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பணி நிறைவு – பாராட்டு விழா நடந்தது.நீர்வளத்துறை காவிரி வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் ரெ.சுப்பிரமணியன் பணி நிறைவு பாராட்டு…
மன்னார்குடி அருகே தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
மன்னார்குடி., மே.30திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே இராமபுரம், சவளக்காரன், துண்டாக்கட்டளை , கூணமடை உள்ளிட்ட அப்பகுதியில் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடியிருப்புகளுக்கும்…
தேனி அருகே அரண்மனை புதூரில் மக்கள் நல பணியாளருக்கு பிரிவு உபசார விழா
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள தேனி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரண்மனைப் புதூர் ஊராட்சியில் மக்கள் நல பணியாளராக கடந்த 34 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு…
சென்னை எண்ணூரில் மின்வெட்டு இரண்டு மணி நேரமாக நீடித்த மின் வெட்டால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல்
திருவெற்றியூர் சத்தியமூர்த்தி நகர் உட்பட்ட ஜோதி நகர் முருகப்பா நகர் கார்கில் நகர் வி பி நகர் பகுதிகளில் தொடரும் மின்வெட்டால் பொதுமக்கள் இரவு நேரங்களில் அவதி…
தேவாரம் சாக்குலத்து மெட்டு மலைச் சாலை அமைக்கும் பணி எம் எல் ஏ ஆய்வு
தேனி மாவட்டம் தமிழகம் கேரளாவை இணைக்கும் சாக்குலூத்து மெட்டு மலைச்சாலை அமைப்பது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத்…
பாலமேட்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
அலங்காநல்லூர். மே.31 மதுரை மாவட்டம் பாலமேட்டில் தெற்கூர் நாயுடுஉறவின் முறை சங்கம் சார்பில் நாயுடு திருமண மண்டபத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம்வகுப்பில் பொதுத் தேர்வில் அதிக…
புவனகிரியில் கம்பி வளைப்போருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது
புவனகிரி மே 30 கடலூர் மாவட்டம் புவனகிரியில் கம்பி கட்டும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது புவனகிரியில் உள்ள ஓம் சக்தி டிரேடர்ஸ் மற்றும் சென்னையைச் சேர்ந்த…
உலக புகையிலை எதிர்ப்பு தினத்திற்காக கோயம்புத்தூர் கலைஞர் யு.எம்.டி. ராஜாவின் அதிர வைக்கும் சிகரெட் குறுஞ்சிற்ப விழிப்புணர்வு!
உலகம் முழுவதும் நாளை (மே 31) ‘உலக சர்வதேச புகையிலை ஒழிப்பு தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. புகையிலையின் தீமைகளைப் பற்றிப் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோயம்புத்தூர்…
மதுரையில் திருப்பாச்சேத்தி பள்ளி முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு !
சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பாச்சேத்தி அரசு மேல்நிலை பள்ளி யில்1992 – 93 ம் வருடம் பிளஸ் 2 வகுப்பு படித்த முன்னாள் மாணவ மாணவியர், ஆசிரியர்கள் சந்திப்பு…
திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
நாகப்பட்டினம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அக்னி பாணாசுரன் வழிபட்ட தலமாகவும், சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவர்களாலும் பாடல் பெற்ற…
அலங்காநல்லூரில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
அலங்காநல்லூர்.மே. 30 மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப்விஜய், உத்தரவின் பேரில் மதுரை வடக்கு…
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகளுக்கான குறைகேட்பு ஆலோசனைக் கூட்டம்
C K RAJANCuddalore District Reporter9488471235.. விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 18,713 மெட்ரிக் டன் இருப்பு உரங்கள் இருப்பு உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார்…
கோவை கொடிசியா தொழில் அமைப்பு சார்பில் ‘இன்டெக் 2026’ எனும் சர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி
கோவை கொடிசியா தொழில் அமைப்பு சார்பில் ‘இன்டெக் 2026’ எனும் சர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது. இக்கண்காட்சி குறித்து…
கூவத்தூர் புதிய கிராமத்தில் 9 இலட்சம் செலவில் புதிய நியாய விலை கடை ; ஊராட்சி மன்ற தலைவர் கே.பி சகாதேவன் திறந்து வைத்தார்
கல்பாக்கம் மே 29செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் ஊராட்சிக்குட்பட்ட புதிய கிராமம் பழைய கிராமம் தங்காம்பேட்டை பெரும் பள்ளம் ஆலமரம் உட்பட பகுதிகளில் சுமார் 1000…
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருமருகலில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய தமிழக வெற்றி கழகத்தினர்
நாகப்பட்டினம்,மே.28-உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, ஒருவேளை உணவு சேவை என்ற திட்டத்தில் தமிழக வெற்றி கழகம் திருமருகல் ஒன்றியம் சார்பாக திருமருகலில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு அன்னதானம்…
பொதக்குடியில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்கள் 300க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகை
கூத்தாநல்லூர்.,மே. 28 இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை தியாகம் செய்யத் துணிந்த இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் பக்ரீத் பண்டிகை உலகம்…
பழைய காலி பாட்டில்களை கையாளுவதில் நடைமுறைக்கு சாத்தியமில்லாத செயல்-வியாபாரிகள் சங்க முன்னாள் மாநில தலைவர் ஆர்.வி ஆனந்த் பேட்டி
மன்னார்குடி., மே.28 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு பாட்டில் வியாபாரிகள் சங்க முன்னாள் மாநில தலைவர் ஆர்.வி ஆனந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.. அப்போது கடந்த சில நாட்களாக…
மறவர்பட்டியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உலக பட்டினி தனத்தை முன்னிட்டு அன்னதான விழா
அலங்காநல்லூர் மே 29 மதுரை மாவட்டம் பாலமேடு அருகில் உள்ள மறவர்பட்டி கிராமத்தில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமானஜோசப்விஜய்,…
திருப்புகலூர்அக்னீஸ்வரர் கோவில் வைகாசி பிரமோற்சவ விழா-இடப வாகனத்தில் சாமி வீதியுலா
நாகப்பட்டினம்,மே.28-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அக்னி பாணாசுரன் வழிபட்ட தலமாகவும், சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவர்களாலும் பாடல் பெற்ற…
தவெக சார்பில் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி
திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் உலக பட்டினி தினம் முன்னிட்டு உணவு வழங்கல். திருப்பூர் மாவட்டம், குண்டடம் பகுதியில் இன்று (மே 28) உலக பட்டினி தினத்தை…
பழனியில் தவெக சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு
திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி மத்திய பேருந்து நிலைய நுழைவாயில் முன்பு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக உலக பட்டினி தினத்தை முன்னிட்டு முதியோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உணவு…
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பக்ரீத் திருநாள் வாழ்த்துச் செய்தி!
சென்னை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி, தனது வாழ்த்து செய்தியில் கூறியதாவது “தியாகமும், ஈகையும், மனிதநேயமும் தழைத்தோங்க வாழ்த்துகிறேன்!” இறைவனின் தூதரான…
பழங்குடியின பள்ளி மாணவ மாணவிகளுக்கான தடகள போட்டிகள் உதகையில் துவங்கியது
இந்த தடகள போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி…
கும்பகோணத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
கும்பகோணம் .மே.28- கும்பகோணத்தில் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நகரின் பல்வேறு பள்ளிவாசல்கள் மற்றும் ஈத்கா மைதானங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.…
இஸ்லாமிய பெருமக்களுக்கு சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் ஹஜ் பெருநாள் வாழ்த்து !
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் அட்வகேட் டாக்டர் சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது. இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர்…
திருமருகலில்உயர்மட்ட பயணியர் நிழலகம் அமைக்கும் பணி
நாகப்பட்டினம்,மே.27-நாகை மாவட்டம் திருமருகல் சந்தை பேட்டை கடைத்தெருவில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் உயர் மட்ட பயணியர் நிழலகம்…
திருமருகலில் ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றி அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்
ஆபத்தான மின்மாற்றி நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி கல்லுளி திருவாசல் தெருவில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்து…
குடிமேனஅள்ளி கிராமத்தில் நண்பர்கள் நற்பணி மன்றம் துவக்க விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குடிமேனஅள்ளி கிராமத்தில் இளைஞர் மற்றும் விளையாட்டு திட்டங்கள் அமைச்சகம் மற்றும் நண்பர்கள் நற்பணி மன்றம் துவக்க விழா நடைபெற்றது இதைத்…
குடந்தை மகாசக்தி லயன்ஸ சங்கம், சார்பில் பெண்களுக்கு புற்றுநோய் கண்டறியும் முகாம்
குடந்தை மகாசக்தி லயன்ஸ சங்கம், லியோ சங்கம், மற்றும் பாண்டிச்சேரி, மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைவும்இணைந்து ராதாகிருஷ்ணன் ,கௌசல்யா ஆகியோரின் நினைவாக பெண்களுக்கான மார்பக புற்றுநோய்…
“கட்சி தலைமைக்கு கட்டுப்படாத நிர்வாகிகளை களையெடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்..?”
உலகப் புகழ்பெற்ற ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவில் மொட்டை கோபுரம் எதிரில் ஏ ஆர் ஆர் சாலையை நோக்கி கண்காணிப்பு பணிக்காக கும்பகோணம் மாநகர காவல்துறையினர் பொருத்திய சிசிடிவி…
இந்து இளைஞர் முன்னணி சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் முதன்மை கல்வி அலுவலரிடம் மனு
இந்து இளைஞர் முன்னணி அமைப்பில் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்S.அஜித்குமார் தலைமையில் மாவட்டத்தில் அரசினர் தொடக்க நடுநிலை மற்றும் உயர்நிலைப் ஆண்கள் மற்றும் பெண்கள் என மொத்தம் 1212-க்கும்…
திருக்கண்ணபுரம்சவுரிராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா-தங்க கருட சேவை உற்சவம்
நாகப்பட்டினம்,மே.27-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக…
மேட்டுப்பட்டி. கங்கா பரமேஸ்வரி நகர் ஆகிய பகுதிகளில் மேயர் ஜெகன் திடீர் ஆய்வு .
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன்…
பனங்குடி சிபிசிஎல் நில எடுப்பில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்
நாகப்பட்டினம்,மே.26-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் ஆலை விரிவாக்கத்திற்காக மத்திய அரசு…
புறாக்கிராமம் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
நாகப்பட்டினம்,மே.26-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய மாணிக்கவாசகம் பணி ஓய்வு பெறும் நிலையில் அவருக்கு பணி…
இஸ்லாமிய பெருமக்களுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் ஹஜ் பெருநாள் வாழ்த்து !
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது. இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹீம்நபி. இவர் சுமார்…
ராயக்கோட்டையில் ஆற்காடு தொண்டு நிறுவனம் சார்பில் உயர் கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் நடைபெற்ற ஆற்காடு தொண்டு நிறுவனம் சார்பில் உயர் கல்விக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இம்மண்ணின் மைந்தரும் சமூக சேவகர்…
குன்னத்தில் விசிக, திமுக, மோதல். 10 பேருக்கு மேல் காயம்.
ஏ.பி. பிரபாகரன், பெரம்பலூர் செய்தியாளர். குன்னத்தில் விசிக, திமுக, மோதல். 10 பேருக்கு மேல் காயம். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக திமுகவோடு கூட்டணியில் மிகப்பெரிய சக்தியாக…
ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் குருப்பெயர்ச்சியையொட்டி திரளான பக்தர்கள் வழிபாடு
வலங்கைமான்., மே 26 நவக்கிரகங்களில் சுப கிரகம் என அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வை குருபெயச்சியாக…
செங்குன்றத்தில் இதயம் மற்றும் பொது மருத்துவம், கண் அறுவை இலவச சிகிச்சை பரிசோதனை முகாம்
செங்குன்றம், செங்குன்றம் அடுத்த கிரான்ட்லைன் சமுதாய நலக்கூடத்தில் மஹாகணபதி டிரஸ்ட் சார்பில் அப்போலோ மருத்துவமனை மற்றும் சங்கரா நேத்ராலயா கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச மருத்துவ…
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 365 கோரிக்கை மனுக்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்…
ராயல் கேர் மருத்துவமனை தலைவர் டாக்டர் மாதேஸ்வரனுக்கு “உயிர் சூழல் 2026” விருது
ராயல் கேர் மருத்துவமனை தலைவர் டாக்டர் மாதேஸ்வரனுக்கு “உயிர் சூழல் 2026” விருது இயற்கை பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் சூழல் மேம்பாட்டில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும்…
கோவையில் மே 27 முதல் துவங்குகிறது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள்
கோயம்புத்தூர், மே 25, 2026: கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து சங்கம், கடந்த 58 ஆண்டுகளாக ஆண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியையும், கடந்த 22 ஆண்டுகளாக பெண்களுக்கான…
நீடாமங்கலம் அருகே ஓடத்துறை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மஹா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..
நீடாமங்கலம்., மே 25 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒடத்துறை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கும்பாபிஷேக…
இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கின் முப்பத்தி நான்காம் ஆண்டு விழா
இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கின்முப்பத்தி நான்காம் ஆண்டு விழா திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு முனைவர் ப. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கேத்தரின் ஆரோக்கியசாமி,…
வெப்ப அலை காரணமாக பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும் – பல்சமய நல்லுறவு இயக்கம் கோரிக்கை
கோவைதமிழ்நாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடியை கருத்தில் கொண்டு, ஜூன் 1ஆம் தேதி திறக்க திட்டமிடப்பட்டுள்ள பள்ளிகளை ஒரு வாரம் ஒத்திவைக்க…
திருமருகல் அருகே கஸ்தூரி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
நாகப்பட்டினம்,மே.25-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புத்தகரம் ஊராட்சி நெடுஞ்சேரி கிராமத்தில் கஸ்தூரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த…
பரமத்திவேலூரில் மாற்றுக்கட்சியினர் தவெக வில் இணையும் நிகழ்ச்சி
பரமத்திவேலூர், மே.25 நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ் முன்னிலையில் தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த…
பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மாவட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர் கூட்டம்
மாவட்டம் 324 2Fபன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பாக பெரிதனும் பெரிது கேள் மண்டலம் 8,14,15, மண்டல ஒருங்கிணைப்பாளர் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடந்தது. இந்நிகழ்ச்சியை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட…
தாராபுரத்தில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் முன்னிலையில் 500 பேர் தவெகவில் இணைவு.
“கூண்டோடு காலியானது அதிமுக” முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம்– பரபரப்பு பேச்சு. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் அறிமுக கூட்டமும், அதிமுக…
குரோம்பேட்டை ஜி எஸ் டி சாலையில் பெண்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தாம்பரம் மாநகராட்சி மண்டலம் இரண்டு 27 வது வார்டு பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 10 நாட்களாக அப்பகுதியில் குடிநீர் வராதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் இதனை…
கம்பம் நாக மணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
தேனி மாவட்டம்கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் தேர்வு எழுதிய 148 பேரில் 148 பேரும் தேர்ச்சி பெற்று 100…
அண்ணா பேருந்து நிலையத்தை மேயர் ஜெகன் திடீர் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சி கட்டுப்பாட்டில் அண்ணா பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அண்ணா…
கூத்தாநல்லூர் அருகே உள்ள ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் திருவிழாவில் சீர்வரிசை எடுத்து வந்த பக்தர்கள்
கூத்தாநல்லூர்., மே 24 திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தாலுக்கா, சாத்தனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயம் தொன்மை சிறப்புமிக்க பிராத்தனை ஸ்தலமாக விளங்கிவருகிறது. பல்வேறு சிறப்புக்குரிய…
மதுரையில் நடைபெற்ற பொன்னிநதிப் பூக்கள் – தமிழ்ச் சங்கம் ஐந்தாம் ஆண்டுவிழா
பொன்னி நதிப் பூக்கள் விருது -2026 மதுரையில் நடைபெற்ற பொன்னிநதிப் பூக்கள் – தமிழ்ச் சங்கம் ஐந்தாம் ஆண்டுவிழாவில் முனைவர் சா. சே. ராஜா, உதவிப் பேராசிரியர்,…
வால்பாறையில் அதிமுக நிர்வாகி தவெக வில் இணைந்தார்
கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் அக்கட்சிகளிலிருந்து விலகி தவெக நகரச்செயலாளர் ஆண்ட்ரூஸ் மற்றும் நகர இணைச்செயலாளர் செய்யது அலி ஆகியோர்…
